கன்னத்தோடு சந்தனம் இட்டு
காதோடு காதல் பேசி
நெஞ்சினிலே சிம்மாசனம் இட்டு
என்னை இயக்கும்
வானமும் பூமியுமாகி
தென்றலைப் போல்
எனை உரசிச் செல்லும்
என் செல்ல மழையே
உன் காதல் சேட்டையில்
வெட்கப்பட்டு நிறம் மாறிய
என் முகம் கண்டு
தலையில் சூடிய மல்லிகையும்
சிகப்பு ரோஜாவாய் ஆனது..............
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment