Tuesday, July 28, 2009

மழை என் காதலன்

கன்னத்தோடு சந்தனம் இட்டு
காதோடு காதல் பேசி
நெஞ்சினிலே சிம்மாசனம் இட்டு
என்னை இயக்கும்
வானமும் பூமியுமாகி
தென்றலைப் போல்
எனை உரசிச் செல்லும்
என் செல்ல மழையே
உன் காதல் சேட்டையில்
வெட்கப்பட்டு நிறம் மாறிய
என் முகம் கண்டு
தலையில் சூடிய மல்லிகையும்
சிகப்பு ரோஜாவாய் ஆனது..............

No comments:

Post a Comment