என் பிரியமானவளே!
உள்ளத்தில் உன் நினைவுகளுடன்
உறங்க மறுக்கின்றன கண்கள்
நெஞ்சத்தில் உன் கனவுகளுடன்
கேட்க மறுக்கின்றன செவிகள்
பார்வை தந்து இமைக்கவிடாதிருந்தவளே
கனவை தந்து உறக்கத்தை பறித்தவளே
தினமும் நீ சாய்ந்துறங்கும்
என் தோள்களைத் தடவித்தடவித் தான்
என்னையே நான் தூங்க வைக்கிறேன்
இனிமையான உன் குரலில்
மின்னும் உன் புன்னகையில்
பணிவான உன் பாசத்தில்
சின்னச் சின்னக் குறும்புகளில்
செல்லச் சண்டைகளில்
நாம் கூடித் திரிந்த பொழுதுகளில்
இடைவெளியில்லா உன் நினைவுகளில்…
பணிகளின் சுமையில் நான்கு சுவருக்குள்
உனைப் படைத்த பிரம்மனை நினைத்து - வியந்து
சிந்தை கிறங்கினேனடி நான்!!!!!!!!!..
--
Tuesday, June 30, 2009
Sunday, June 28, 2009
தந்தையே உனக்கு சமர்பணம்
குழந்தைப் பருவத்தில் நடக்க துணை வந்தாய்!
பள்ளிப் பருவத்தில் மிதிவண்டி கற்று கொடுத்தாய்!
இளமைப் பருவத்தில் துணிவு தந்தாய்!
கல்லூரிக் காலத்தில் பட்டம் பெற வைத்து மகிழ்ந்தாய்!
மணக் கோலத்திக் பார்த்து மகிழ்ந்தாய்!
புகுந்த விடுசெல்லும் போது கண் கலங்கினாய்!
வாழும் பாங்கினைப் பார்த்து பெருமை அடைந்தாய்!
கர்ப்பம் ஆன செய்தி கேட்டபோதே மகிழ்ந்தாய்
பிள்ளை பெறு பெற்று உயிர் பிழைத்தேன், கொண்டாடினாய்!
பேரக் குழந்தையின் வசீகர சிரிப்பில் உனை இழந்தாய்!
பள்ளி பருவத்தில் அவன் பேச்சில், கேள்வியில், புளகாங்கிதம் அடைந்தாய்
உனக்கு நன்றி உரைக்க ஆசை
இப்படியாவது, இப்போழுதாவது, இன்றாவது, தந்தையே................
மறு ஜென்மம் என்பதில்
எனக்கு உடன்பாடு இல்லை
தந்தையே .........................
தங்களுக்கு நம்பிக்கை இருந்தால்
எனக்கு மகனாகப் பிறந்து
நம்பிக்கை நட்சத்திரமாகிய
உங்களுக்குப் பணிவிடை
செய்ய பணிக்க வேண்டுகிறேன்
பள்ளிப் பருவத்தில் மிதிவண்டி கற்று கொடுத்தாய்!
இளமைப் பருவத்தில் துணிவு தந்தாய்!
கல்லூரிக் காலத்தில் பட்டம் பெற வைத்து மகிழ்ந்தாய்!
மணக் கோலத்திக் பார்த்து மகிழ்ந்தாய்!
புகுந்த விடுசெல்லும் போது கண் கலங்கினாய்!
கர்ப்பம் ஆன செய்தி கேட்டபோதே மகிழ்ந்தாய்
பிள்ளை பெறு பெற்று உயிர் பிழைத்தேன், கொண்டாடினாய்!
பேரக் குழந்தையின் வசீகர சிரிப்பில் உனை இழந்தாய்!
உனக்கு நன்றி உரைக்க ஆசை
இப்படியாவது, இப்போழுதாவது, இன்றாவது, தந்தையே................
மறு ஜென்மம் என்பதில்
எனக்கு உடன்பாடு இல்லை
தந்தையே .........................
தங்களுக்கு நம்பிக்கை இருந்தால்
நம்பிக்கை நட்சத்திரமாகிய
செய்ய பணிக்க வேண்டுகிறேன்
கடல் அலை
மறக்க முடியவில்லை
உன் பார்வை உன் பேச்சு உன் சிரிப்பு
வாலிபத்தின் தேடல் காதல் !
தென்றல் என்னை தழுவி செல்ல
கடற்கரை மணலில் தனிமையில் நான்
மெளனமான ஓசையுடன் தென்றல் !
என்னை அனைத்து செல்ல என்னை
முத்தமிட்டு சென்றாள் ஓருத்தி
என் மனம் தடுமாறி அலைபாய
என்னை முத்தமிட்டாவள் நகைத்து
செல்ல நானும் மெல்ல செல்ல
ஆதவன் மூழ்குவதை நான் ரசிக்க
அவள் மேனி சிவக்க தென்றல் நகைக்க
ஆகாயம் கறுக்க -என் தேவதையோ
பாத சுவடுகளை அழித்தாள் !
60க்கு -----------
நாதஸ்வர ஓசையும்
தவில் இசையும்
ஜ்யர் மந்திரமும்
ஜ்பூதமும்
சாட்சியாக வைத்து
இத்தனை வருட
வாழ்க்கைக்கு
இரண்டாம் முறையாக
உத்திரவாதம்.........
60 ஆம் கல்யாணம்
தெரியவில்லை
புரியவில்லை
செலவழித்து
நரகம் பார்க்கும்
மனிதர்களை
நீ
என்னவள் என்பதை
உறுதி செய்தேன்
நாற்பது ஆண்டூகளூக்கு முன்
இன்னும் உன் கடைகண்
பார்வைக்கு காத்துகிடப்பேன்
என் காலம் வரை!!!!!!!!!!!!!!!!
தவில் இசையும்
ஜ்யர் மந்திரமும்
ஜ்பூதமும்
சாட்சியாக வைத்து
இத்தனை வருட
வாழ்க்கைக்கு
இரண்டாம் முறையாக
உத்திரவாதம்.........
60 ஆம் கல்யாணம்
தெரியவில்லை
புரியவில்லை
செலவழித்து
நரகம் பார்க்கும்
மனிதர்களை
நீ
என்னவள் என்பதை
உறுதி செய்தேன்
நாற்பது ஆண்டூகளூக்கு முன்
இன்னும் உன் கடைகண்
பார்வைக்கு காத்துகிடப்பேன்
என் காலம் வரை!!!!!!!!!!!!!!!!
மௌனத்தின் பரிபாஷை
மௌனமே மொழியாய்
பார்வையே கேள்வியாய்
இதயம் ஏங்கி
இதழ்கள் தேங்கி
இமைகள் கலங்கி
தேகம் தேளானது
தனிமை உடைந்து தூளானது
ஒரு முனையில் நீ..
மறுமுனையில் நான்...
சத்தம் மட்டும் இல்லை...
ஆனால் பேசுகிறோம்..
அது உனக்கும் தெரியும்..எனக்கும் தெரியும்
உன் மனதை நீ மறைக்க, அதைக்கண்டு நானோ
கண்மூட மௌனியாய் நீ..
மௌனமாய் நான்...
என்னை உயிர்ப்பிக்க வாராயோ....
பார்வையே கேள்வியாய்
இதயம் ஏங்கி
இதழ்கள் தேங்கி
இமைகள் கலங்கி
தேகம் தேளானது
தனிமை உடைந்து தூளானது
ஒரு முனையில் நீ..
மறுமுனையில் நான்...
சத்தம் மட்டும் இல்லை...
ஆனால் பேசுகிறோம்..
அது உனக்கும் தெரியும்..எனக்கும் தெரியும்
உன் மனதை நீ மறைக்க, அதைக்கண்டு நானோ
கண்மூட மௌனியாய் நீ..
மௌனமாய் நான்...
என்னை உயிர்ப்பிக்க வாராயோ....
சிதையில் எரிந்த நினைவுகள்
இல்லாத ஒன்றைத் தேடி
நில்லாத உலகில் ஓடினேன்
செல்லாத இடங்களை நாடி
கல்லாத பல பாடம் பெற்றென்
இந்த அன்பின் தேடலின்
காதலின் தேடலின்
நிதர்சனங்களின் தேடலின்
இடைப்பட்ட காலத்தில்
வண்ணங்கள் பல மாறின
எண்ணங்கள் பல உழன்றன
பொழுதுகள் பல சுழன்றன
விழுதுகள் பல தோன்றின
என்னுள் ஊற்றெடுத்த நினைவுகளோ
ஒன்று இரண்டாகி....
இரண்டு நான்காகி.....
நான்கு எட்டாகி............
ஆழமாய்ப் பதிந்திருந்தன அவை எல்லாம்
என்னுள் கேட்டும் ஏற்கப் படாமல்
என் நெஞ்சினுள்ளேயே புதைந்திருந்தன
புரியாத இந்த இயந்திர உலகில்
மந்திரத்தால் கட்டுண்ட ஏக்கங்களை
மறைத்து வாழ்கின்ற வாழ்வில்
மனதுள் கூட்டிக் கழித்துப் பார்த்தால்,
நன்றாய்த்தான் எரியுது சிதையில்....
நில்லாத உலகில் ஓடினேன்
செல்லாத இடங்களை நாடி
கல்லாத பல பாடம் பெற்றென்
இந்த அன்பின் தேடலின்
காதலின் தேடலின்
நிதர்சனங்களின் தேடலின்
இடைப்பட்ட காலத்தில்
வண்ணங்கள் பல மாறின
எண்ணங்கள் பல உழன்றன
பொழுதுகள் பல சுழன்றன
விழுதுகள் பல தோன்றின
என்னுள் ஊற்றெடுத்த நினைவுகளோ
ஒன்று இரண்டாகி....
இரண்டு நான்காகி.....
நான்கு எட்டாகி............
ஆழமாய்ப் பதிந்திருந்தன அவை எல்லாம்
என்னுள் கேட்டும் ஏற்கப் படாமல்
என் நெஞ்சினுள்ளேயே புதைந்திருந்தன
புரியாத இந்த இயந்திர உலகில்
மந்திரத்தால் கட்டுண்ட ஏக்கங்களை
மறைத்து வாழ்கின்ற வாழ்வில்
மனதுள் கூட்டிக் கழித்துப் பார்த்தால்,
நன்றாய்த்தான் எரியுது சிதையில்....
காதலில் தொலைந்தேன்
காதலின் ஆதியும் அந்தமும் அறிய
ஆரம்பிக்கிறது தேடல்......பின்
உயிர் கசிந்து உள்ளம் உருகி
அன்பு மனம் நாடிஆசைத்தேரில் ஏறி
நான்கு விழிகளில் பவனித்துநேசங்கள் வெளிவர
மனம் இரண்டும் மோத
நீ என்ன நான் என்ன
எல்லாமும் நாம் என
காலங்கள் ஓடும்
காதலின் வேட்கையில்....
மெய் எது தெரியாமல்,நீ என்ன நான் என்ன
எல்லாமும் நாம் என
காலங்கள் ஓடும்
காதலின் வேட்கையில்....
உயிர் எது தெரியாமல்,
என்னை நான் தேடப் போய்
நான் தொலைந்த கதை இது
Subscribe to:
Posts (Atom)