நாதஸ்வர ஓசையும்
தவில் இசையும்
ஜ்யர் மந்திரமும்
ஜ்பூதமும்
சாட்சியாக வைத்து
இத்தனை வருட
வாழ்க்கைக்கு
இரண்டாம் முறையாக
உத்திரவாதம்.........
60 ஆம் கல்யாணம்
தெரியவில்லை
புரியவில்லை
செலவழித்து
நரகம் பார்க்கும்
மனிதர்களை
நீ
என்னவள் என்பதை
உறுதி செய்தேன்
நாற்பது ஆண்டூகளூக்கு முன்
இன்னும் உன் கடைகண்
பார்வைக்கு காத்துகிடப்பேன்
என் காலம் வரை!!!!!!!!!!!!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment