விதவிதமான உடைகளில்
உன்னை பார்த்து
ரசித்து இருக்கிறேன் உன்னை பார்த்து
ஆனால்,
இன்று போல் என்றும் இல்லையடி
எனக்கென உணவு சமைத்த பொழுது...முத்து முத்தான வியர்வைத்துளிகளில்...
கையில் கரண்டியுடன்...
இடுப்பு நெளிவில் தூக்கிச் சொருகிய சேலையில்....அழகாய்த் தான் இருந்தாய்
மறுமுறை காணக் காத்துக் கிடக்கிறேன்
ஏன் எனில்
எப்பொழுதாவது தானே நீ சமைப்பாய்
காத்திருக்கிறேன் கண்ணே................
No comments:
Post a Comment