மறக்க முடியவில்லை
உன் பார்வை உன் பேச்சு உன் சிரிப்பு
வாலிபத்தின் தேடல் காதல் !
தென்றல் என்னை தழுவி செல்ல
கடற்கரை மணலில் தனிமையில் நான்
மெளனமான ஓசையுடன் தென்றல் !
என்னை அனைத்து செல்ல என்னை
முத்தமிட்டு சென்றாள் ஓருத்தி
என் மனம் தடுமாறி அலைபாய
என்னை முத்தமிட்டாவள் நகைத்து
செல்ல நானும் மெல்ல செல்ல
ஆதவன் மூழ்குவதை நான் ரசிக்க
அவள் மேனி சிவக்க தென்றல் நகைக்க
ஆகாயம் கறுக்க -என் தேவதையோ
பாத சுவடுகளை அழித்தாள் !
Touching Words I Like it......
ReplyDeleteKeep Posting New!!